Author: Serin

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள்…

இன்று தங்க விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368000 ரூபாயாக விற்பனை…

வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர்…

புத்தளப் பகுதியில் தொலைந்து போன யாழ்ப்பாணத்தவரின் பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடப் பகுதியில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம்…

இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 402000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 369900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி 24 கரட்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது.கட்சியின் புதிய அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் திறந்து வைத்தார்.…

கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று காலை மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் போலீசார் தெரிவித்துள்ளனர். 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே…

கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபை ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது என சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை…

வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இரவு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன்…

புதுவருட பாரம்பரிய மரபுகளையும் ஆரோக்கிய நலன்களையும் இணைக்கும் வகையில் தலைக்கு எண்ணெய் பூசும் நிகழ்வு பதுளையில் சிறப்பாக நடைபெற்றது. ஊவா மாகாண கலாசார பிரிவும், மாகாண ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பதுளை…