Author: Serin

இலங்கைத்தீவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை…