Author: Serin

2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. போட்டியின் நாணயசுற்சியில் வெற்றிப் பெற்ற…

இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கத்தின் விலை 4000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 402000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம் ஒரு பவுணின்…

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில்…

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பருத்தித்துறை சுப்பர்மடம் வாழ் மக்களால் விளையாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட பெட்டிகளுக்குள் கால்களை நீண்ட நேரம் யார் வைத்திருப்பது என்ற போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில்…

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பாரம்பரிய சம்பிரதாயங்களைப்…

எதிர்பாராததை எதிர்பாதிருங்கள் என்பது போல நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இடம்பெறுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாமல் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வெற்றிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அறிமுக வேகப்பந்து…

அவுஸ்திரேலியாவின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle) எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். தற்போது…

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எந்தவிதமான உயிர் சேதங்களும் இன்றி 7 பேர் உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று மற்றுமொரு…

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான “இந்துச் சகோதரர்களின் பெரும் போர்” எதிர்வரும் 30 மற்றும் மே 1 ஆகிய…

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில்…