Author: Serin

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர்.  நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இரண்டு கட்ட அகழ்வுப் பணியில் 240 என்புத் தொகுதிகள் அடையாளம்…

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்…

இந்தியத் திரையுலகின் இசைக்குயில் என போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே தனது 92 வயதில் காலமானார். மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இவருடைய…

பசறை மிதும்பிட்டிய கலபொட தோட்டப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்புறத்தில் அமைந்திருந்த சமையல் அறையில் தீ பரவியுள்ளது. அப்பகுதி மக்களின் துரிதமான செயல்பட்டினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.…

யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்ட பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி…

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் இந்த நவீன மயமாக்கல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வசதிகளில் தரைத்தளம் பேருந்து நிறுத்துமிடமாகவும் இரண்டாம் தளம் சாரதிகள் மற்றும்…

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் அனைத்து நாடுகளுமே ஏதோவொரு வகையில் தாக்கத்தை அனுபவித்திருந்தன. போர் முடிவு குறித்து அனைத்து தரப்பினரும் எதிரபார்த்திருந்த நிலையில் அதற்கு சாதகமான நிலை…

இன்று தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி தங்கவிலை 7000 ரூபாவால் அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் 405000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372600…

சாதிப்பதற்கு பார்வை ஒரு தடையல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச்…