Author: Serin

நுவரெலியா கிரகரி வாவியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம்…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2026 T20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டி நேற்று நியூ சண்டிகரில் இடம்பெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய…

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை முதல் விசேட தாழ்தளப் பேருந்து சேவைகளை முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 368000…

யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை காணி அளவீட்டு பணிகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், அளவீடு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதுடன் மே மாதம் அளவீட்டு பணிகளை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17…

வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும், நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம்…

பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்…

தமிழ் நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைகளில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி…

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் முதலாம்…