Author: Serin

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு மிகவும் விறுவிறுப்பான நிலையில் ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 396000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 364400…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார். கடந்த வழக்கு…

2019ம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு ஆங்கில மொழி மூலமாக கல்வி கற்கும் வாய்ப்பு 7 வருடங்களாக மறுக்கப்பட்டு வருவதாக அச்சிறுவனின் பாதுகாவலரான சிறியதாய் கவலை…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் சூடு பிடித்து காணப்பட்டது. அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரங்கள் ஓய்ந்துள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழக…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 398000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 366200…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம்…

உயிர்த்த ஞாயிறு என்றால் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றிய நினைவுகள் வருமிடத்து தற்போது குண்டு வெடிப்பு சம்பவமும் அதன் அதிர்வுகளுமே கண் முன் வந்து செல்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள்…

இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 368000 ரூபாயாக விற்பனை…

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது. இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 40சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர்…