TOP NEWS
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 2545 வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 2692 பேர் உயிரிழந்துள்ளனர்…
இலங்கைக்கு ஒரு ஆண்டில் வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று திங்கட்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.…
important news
இலங்கைக்கு ஒரு ஆண்டில் வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின்…
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2497 பில்லியன்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக…
ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக இலங்கை இடம்பிடித்துள்ளது.…
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப்…
மெக்சிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca) பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்றுள்ளது. பசிபிக்…
கடந்த ஜனவரி 16ம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பு இரண்டு…
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை -…
நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மருதங்கேணி – தாழையடி கடலில்…
சிரேஷ்ட ஊடகவியலாளரும் , இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும்…
இலங்கை செய்திகள்
இலங்கைக்கு ஒரு ஆண்டில் வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று திங்கட்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை…
ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில் ஒன்றாக இலங்கை இடம்பிடித்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான “ஆசியாவில்…
இந்தியா அணிக்கும் , இலங்கை அணிக்கும் இடையிலான 4வது T20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு 25000 ரூபா உதவித்தொகை கிடைத்துள்ளதாக தேசிய அனர்த்த…
இலங்கையில் உள்ள ஊழியர் சேமலாப நிதி (EPF) உறுப்பினர்களுக்கான இணையவழிப் பதிவு நடைமுறை இன்று (29)…
திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட…
டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த பதுளை – ஸ்பிரிங்வெலி வீதியின் பாலத்திற்குப் பதிலாக,…
துப்பாக்கி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம்…
முல்லைத்தீவு, சிலாவத்தையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்கு மத்திய சுகாதார அமைச்சு தனது ஒத்துழைப்பை…
கொழும்பில் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த நீ-யோவின் இசை நிகழ்ச்சி எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக இரத்து செய்யப்பட்டதனால் சர்வதேச R&B நட்சத்திரம் நீ -யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு…
Sign up to our daily Newsletter, get the latest news and revies from our specialist writers
விளையாட்டு
இந்தியா அணிக்கும் , இலங்கை அணிக்கும் இடையிலான 4வது T20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. இந்திய…
வணிகம்
இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை அதி உச்சத்தை எட்டியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால்…
ஆன்மீகம்
2026 ஆம் ஆண்டில், குரு மூன்று முறை மூன்று வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி அடையப் போகிறார். ஆண்டின் தொடக்கத்தில், மிதுன…
சினிமா
கொழும்பில் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த நீ-யோவின் இசை நிகழ்ச்சி எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக இரத்து செய்யப்பட்டதனால் சர்வதேச…
தொழில்நுட்பம்
சீனாவில் மனித உருவ “ரோபோ” ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் (PHD) பெறுவதற்கான, கற்கை நெறியில் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் தியேட்டர் அகடமியில், மனித உருவிலான ரோபோ ஒன்று, அந்த நாட்டின் பாரம்பரிய நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் கலாநிதி பட்டம் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.ஏ.ஐ (AI)…
மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்றும் வாய்ப்பை கூகுள் தனது பயனர்களுக்கு வழங்கவுள்ளது. இந்தப் புதிய அம்சம் செயல்படுத்தப்பட்டதன் மூலம்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான…
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு Smart Wings விமான நிறுவனம் போலந்து வார்சாவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமானங்களை இயக்கியுள்ளது.…
மாலைதீவில் உள்ள அரச பாடசாலைகளில் மாணவர்களின் கையடக்க தொலைபேசிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை மாலைதீவு ஜனாதிபதி முஹமட்…
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பெண் ஒருவர் முதல்முறையாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்துள்ளார். தற்போது சுற்றுலாவிற்காக விண்வெளிக்கு மக்கள்…
AI உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இலங்கையில் அனர்த்தங்களால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களை குறைக்க முடியும் என இலங்கையில் உள்ள…
இலக்கியம்
சிரேஷ்ட ஊடகவியலாளரும் , இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்…
புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26…
புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதந்தோறும் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் கடந்த 31 ஆம்…
