Author: varmah

  ரஷ்யாவின் கேடரினா  புதன்கிழமை  நடந்த இறுதிச் சுற்றில் லாக்னோவை வீழ்த்தியதன் மூலம், கிராண்ட்மாஸ்டர் ஆர். வைஷாலி ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார். இந்த வெற்றியின் மூலம், வைஷாலி மகளிர்…

ஜேமி முரே  34 பட்டங்களுடன் ஓய்வு பெறுகிறார். இதில் 2016-ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் வென்ற இரட்டையர் பட்டங்களும் அடங்கும். அவர் விம்பிள்டன் ,யுஎஸ் ஓபன் போட்டிகளில் ஐந்து கலப்பு இரட்டையர்…

தாய்லாந்தின் தம்மசாத் மைதானத்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய மகளிர் கிண்ண சம்பியன் அரை இறுதிப் போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடிய ஜப்பான் 2 – 0 கோல்கணகில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ஐந்தாவது…

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு தேர்தல் பிராசாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் திக‌தி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள்…

அசாம் மாநிலத்தின் சிராங் , கோக்ராஜர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வன்முறை, கலவரம் ஆகியவற்றால் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16ம் திகதி இரவு, இந்தியா-பூடான் எல்லையில் உள்ள சிராங் மாவட்டத்தின் ருனிகாடா பகுதியில் வனத்துறையினர்…

ஈரானிய பாராளுமன்ற சபாநாயகரும், தற்போதைய ஈரானிய பேச்சுவார்த்தை தலைவருமான முகமது காலிபாஃப், வெள்ளிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “ஒர் மணி நேரத்தில் ஏழு கூற்றுகளை முன்வைத்தார்,…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான முன்னேற்றத்தை டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்தார். இரு நாடுகளும் “சில மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை” நடத்தியுள்ளதாக அரிசோனாவின் ஃபீனிக்ஸ் நகரில் உள்ள ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்…

லெபனான் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு அமெரிக்கா “தடை செய்துள்ளது” என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக அவர் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தகவல்…

இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தக் காலம் முடியும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் “முற்றிலும் திறந்திருக்கும்” என்று ஈரான் கூறியுள்ளது. “லெபனானில் நிலவும் போர்நிறுத்தத்திற்கு இணங்க, போர்நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக…

இந்திய நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட 131-வது அரசியல் சாசன திருத்த மசோதா, போதிய பெரும்பான்மை இல்லாததால் லோக்சபாவில் தோல்வியடைந்தது.…