Author: varmah

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய்த் தொற்று பரவியதில் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.உகாண்டா . தெற்கு சூடானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும், மோதல் பாதிப்புக்குள்ளான இடுரி மாகாணத்தில் இதுவரை 246 பேருக்கு…

உலகக் கிண்ண உதைப்ந்தாட்ட அணியில் நட்சத்திர கோல்கீப்பர் மானுவல் நியூயர் தேசிய அணிக்குத் திரும்புவார் என ஜேர்மனிய பத்திரிகையான ‘கிக்கர்’ தெரிவித்துள்ளது.போட்டிக்கு முன்னதாக ஜேர்மனி பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மான் சமர்ப்பித்த 55 வீரர்களைக் கொண்ட பூர்வாங்கப்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதாகவும், மேலதிக பரிசோதனை சிகிச்சை என்பனவற்றுக்காக இங்கிலாந்துக்குத் திரும்பியதாகவும் சி எஸ் கே நிர்வாகம் புதன்கிழமை இரவு சமூக வலைதளங்களில் அறிவித்தது.சூப்பர் கிங்ஸ்…

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசிய நிறங்கள், கொடி ,தேசிய கீதத்தின் கீழ் போட்டியிட விளையாட்டின் நிர்வாக அமைப்பு, செவ்வாயன்று ஒப்புதல் அளித்ததுஇந்த முடிவு சர்வதேச நவீன பென்டத்லான் யூனியனின் நிர்வாகக் குழுவால்…

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டி தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ,பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் தலைமையிலான…

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் விளைவாக, தற்போதைய போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.ஹோர்முஸ் ஜலசந்தி…

15 வயதான மாணவன் ஓட்டிச் சென்ற கார், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குச் சொந்தமான சுவரில் மோதி சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்த மாணவனையும் அவனது தந்தையையும் அம்பாந்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.சாரதி அனுமதிப் பத்திரம்…

இங்கிலாந்து பார்வையாளர்களைக் குறிவைத்து, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு உள்ளடக்கத்தை உருவாக்கிப் பரப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும், பல சமூக ஊடகப் பக்கங்களை பிபிசி அடையாளம் கண்டுள்ளது.பிபிசி பனோரமா மற்றும் டாப் கமெண்ட் பாட்காஸ்ட் ஆகியவற்றின்…

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து தடுக்கப்பட்ட ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக மேலும் கப்பல்கள் செல்ல அனுமதித்து வருவதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து, இந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல்…

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தமிழ்நாடு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். தற்போது…