Author: varmah

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘X’ சமூக வலைத் தளம், இன்று காலை திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் கணக்குகளை அணுக முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். சேவை தடங்கல்களை கண்காணிக்கும் ‘டௌன்டெக்டர்’…

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. நடிகரை பிடித்திருந்தால் விசில் அடிக்கலாமே தவிர நாட்டை கொடுக்க முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருக்கிறார்..பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த கலை குழுக்கூட்டத்தில்…

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 19 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.இரண்டு நாள் பயணத்தின் போது ​​ ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க , பிரதமர் ஹரினி அமரசூரிய , பிற…

ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்த முற்றுகையையும் மீறி, அமெரிக்கா தடை விதித்த இரண்டாவது சூப்பர்டேங்கர் ஒன்று ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வளைகுடாவிற்குள் நுழைந்துள்ளதாக கப்பல் போக்குவரத்து தரவுகள் காட்டுகின்றன.திங்கட்கிழமை முற்றுகை தொடங்கியதிலிருந்து 10…

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கப்பலில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் நேரடி சோதனையை பாகிஸ்தான் கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை, நீண்ட தூர இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை தெரிவித்தது.கடற்படைத்…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் வாஷிங்டனின் பங்கேற்பு விருப்பம் குறித்து அவர்களுக்கு நிச்சயமற்ற நிலை உள்ளது.ஜியோ நியூஸிடம் பேசிய அதிகாரிகள், தெஹ்ரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது என்றும், இருப்பினும்…

நைஜீரியாவில் தீவிரவாதிகள் என நினைத்து தவறுதலாக அந்நாட்டு விமானப்படை தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.நைஜீரியாவில் உள்ள யோபோ மாகாணத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. யோபோ மகாணத்துக்கு அருகேயுள்ள போர்னோ…

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் நடைபெற வாய்ப்புள்ளது? அமெரிக்கா , ஈரான் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம் இஸ்லாமாபாத்திற்குத் திரும்பக்கூடும் என்று நான்கு வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.தற்போதைய போர்நிறுத்தம் ஏப்ரல் 21 ஆம்…

பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து விவாதிக்க சவூதி அரேபியா, கட்டார் , துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார் பாகிஸ்தானின் பிரதமர் அஷெஹ்பால்.முதலில் சவூதி அரேபியாவுக்கான பயணம் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த இப்பயணம், தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,…

அமெரிக்க-ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார்.இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு…