Author: varmah

ஈரானின் அணு நடவடிக்கைகளை 20 ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம் செய்ய வாஷிங்டன் முன்மொழிந்துள்ளது, இதற்குப் பதிலடியாக ஈரான் தனது அணு திட்டத்தை ஐந்து ஆண்டுகள் வரை இடைநிறுத்தம் செய்ய முன்மொழிந்துள்ளது என்று தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்…

ஈரானின் தரை ,கடல் எல்லைகளின் பாதுகாப்பு குறித்து நாட்டிற்கு எந்தக் கடுமையான கவலையும் இல்லை என்று அந்நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான உள்துறை துணை அமைச்சர் அலி ஸெய்னிவந்த் திங்களன்று கூறினார்.”நாட்டின் மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு, கிழக்கு,…

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படமான ஜனநாயகன் இணையத்தில் வெளியாகியதால் திரை உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தாமதமானது. சில நாட்களுக்கு…

ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஓர்பானின் தோல்வி அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.ட்ரம்ப் , பல அமெரிக்கப் பழமைவாதிகள், தனது குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக உலகளாவிய வலதுசாரிகளிடையே ஒரு சின்னமாக மாறியுள்ள ஓர்பானை நீண்ட காலமாக ஆதரித்து…

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போப் சனிக்கிழமை அன்று அழைப்பு விடுத்தார். வத்திக்கான் நகரிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற அமைதி வழிபாட்டின்போது, ​​”போர் போதும்,”…

பண்டிகைக் காலத்தில் அனுமதியின்றி இயங்கும் பஸ்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அனுமதியின்றி இயங்கிய ஏழு பஸ்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்றிரவு சனிக்கிழமை (11) பஸ்தியன் மாவத்த…

ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்திய புதிய விஸா விதிமுறையில் சில நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கையும் அடங்கும்.ஏப்ரல் 2026-இல் நடைமுறைக்கு வரும் இந்தப் புதிய விதியின்படி, ஐக்கிய…

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை(12) வந்தடைந்தன.‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ ஆகிய இரண்டு போர்க்கப்பல்களும் சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடற்படை மரபுகளுக்கமைய இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் வரவேற்கப்பட்டுள்ளன.…

புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள், காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தாங்கள்…

இலங்கையின் முதன்மை பிஸ்கட் பிராண்டான ம‌ஞ்சி, இன்று (12) புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் சுமார் 25,000 பயணிகளுக்கு இலவசமாக இரயில் டிக்கெட்டுகளை வழ்ங்கியது.புறக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 85 ரயில்களையும் உள்ளடக்கி,…