Author: Tharanika

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் , த.வெ.க ஆட்சியிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர உதவித்தொகையாக…

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று (14) காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.…

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் , வெளிநாட்டு அலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும்…

சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ‘ஷி ஜின்பிங்’ வலியுறுத்தியுள்ளார். அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையின் போதே…

2009 முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்படும்மே 18 – ‘தமிழின அழிப்பு நாள்’ வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் இன்று யாழ் மாநகரசபையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் மாநகரின் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் ,…

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று (14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் , திட்டமிட்ட குற்றச்செயல் குழுக்களுடன் தொடர்புடையவர் என…

விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் கடத்த முயன்ற உறவின சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் இதற்காகப் பயன்படுத்திய விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நாளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்…

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் அரசியல் பலம் கொண்டவர்கள் அனைவரும் சட்டத்திற்கு மேலேயே இருப்பதாகவும் , சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே சுருங்கிவிட்டது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ…

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களுக்கும், அரச காட்சிக் கலை (visual arts) உபகுழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (12) அமைச்சின் கேட்போர்…