Author: Tharanika

மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் , இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் மோதி இன்று (13) கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல , பொல்கஹமுல்ல…

தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை (13) முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை…

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நுவரெலியா பிரதான நகர் , ஹவாஎலிய ,…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை , ஓட்டுநர்களிடம்…

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் , கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடையில் 145.5 மில்லிமீற்றரும் , வத்துபிடிவலவில் 105.5 மில்லிமீற்றர்…

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து முன்னெடுப்பப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்நல் வாரம் இன்று (12) வல்வெட்டித்துறை , ஆலடியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி…

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று (12) முற்பகல் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து…

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் , வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் (12) ஆரம்பமாகிறது. இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்…

இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தவுள்ள உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி ‘சங்கமம் 2026’ எதிர்வரும் 2026 ஜூன் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக…