- உலகக் கிண்ண பயிற்சி முகாமை மெக்சிகோவிற்கு மாற்றுகிறது ஈரான்
- பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் 24 பேர் பலி 70 பேர் காயம்
- 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி தமிழக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்
- மீண்டும் நடிகராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
- விசிகவில் இருந்து வெளியேறுகிறார் பனையூர் பாபு
- போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சி தொடர்கிறது – இஸ்மாயில் பாகாயி
- இலங்கையில் FBI குழு என்ற செய்தியை மறுக்கிறது அமெரிக்கத் தூதரகம்
- அமுலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன்
Author: Tharanika
ராகலை டெல்மார் தோட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் : தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளின் அத்துமீறலால் பதற்றம்!
நுவரெலியா மாவட்டம் , ராகலை, டெல்மார் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு , தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச அரசியல்வாதிகளால் கடும் அச்சுறுத்தல்…
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை!
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் (Maj. Gen (R) Dr. Nayyar Naseer) அவர்களுக்கும் , இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும்…
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தமது நிரபராதித்தன்மையை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை என்றும் , அதனால் விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை…
காலி – தங்கெதர , டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது , 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…
யாழ் கூட்டுறவு சங்கத்தில் குழப்பம் – கடமைக்கு சென்ற பொலிசாரை வெளியேறுமாறு வற்புறுத்திய ஊழியர்!
யாழ் கூட்டுறவு சங்க ஊழியர்களது பணிப்புறக்கணிப்பில் குழப்பங்களை கட்டுப்படுத்தச் சென்ற பொலிசாரை ‘எமது பிரச்சினைக்கு தீர்வுகாண எம்மால் முடியும் நீங்கள் வெளியேறுங்கள் ‘ என்று கூறி யாழ் பொலிசாரை கூட்டுறவு அதிகாரி இருவர் வெளியேற்றிய சம்பசம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார்…
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் , மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது. இதனை சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்…
தாய்லாந்து அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, எட்டு மாத சிறைத் தண்டனையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக , போலியான காரணங்களைக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
