Author: Tharanika

நுவரெலியாவில் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டின் காரணமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர்களுடன் நுவரெலியா சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவிற்கும்,அங்கு சுற்றுலா வந்திருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…

புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுக்களை நீர்நிலைளுக்கு அண்மையில் ஏற்பாடு செய்வதனால் எலிக்காய்சல் பரவும் சந்தர்பம் அதிகரித்தள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதிகளில் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதனால் கிருமித்தொற்றுக்கள் மற்றும் எலிக்காய்சல் என்பன ஏற்படும் வாய்ப்புக்கள்…