Author: Tharanika

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படத்தியமை தொடர்பில் சரண குணவர்த்தனவுக்கு நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…

15 வயது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை தனது பந்து வீச்சில் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வைத்து அதிரடி காட்டியுள்ளார் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஸ். இலங்கையின் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட்…

செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19ஆம் நாள்…

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி , அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. அதன்படி , இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ342.08 ஆக…

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா – ஹட்டன் (ஏ7) பிரதான வீதி ஆரம்பிக்கும் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…

இன்று (09) தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் பதிவாகவில்லை. இன்றைய தங்க விலை நிலவரப்படி ,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 383000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின்…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு , 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக,…

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் சரண…

எழுச்சி பாடல் பாடி , சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீதனை பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு…

சொல்லிசைப் பாடகர் சங்கீர்த்தனை விடுதலை செய்யக்கோரி இன்றைய தினம் வல்வெட்டிதுறையில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரதேச இளைஞர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள்…