Author: Serin

தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி இன்று எங்கும் பரவி காணப்படுகின்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதன் கனவிலும் நினைத்துப் பார்க்காத விடயங்களை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றான். தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் காணப்படுகின்றது.…

கைப்பந்து (Volleyball), கெரம் மற்றும் ஹொக்கி ஆகிய மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவற்றின் நிர்வாகப் பொறுப்புகள் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்…

கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள்ஒன்றுடன் என்புத்தொகுதி ஒன்று யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை…

மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்களையும் வருகை நேரங்களையும் பயணிகள் தற்போது LMT GO மொபைல் செயலி மூலம் கண்காணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய இந்தச்…

கிரிகெட் ரசிகர்கள் மட்டுமன்றி பெரும்பாலானோரின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிகெட் தொடர் நேற்று நடைபெற்றது. 19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் செம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில்…

பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த…

கடந்த மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல்.தொடர் கடந்த 24 ஆம் திகதியுடன் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்தன. நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான்…

எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டால் 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெற்காசியாவிலேயே எபோலா தொற்று…

நேற்று வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற…

இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 396000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 364300…