Author: Serin

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை குறித்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்தில்…

சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று 2 நாள் அரசுமுறைப் பயணமாக வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கிற்கு வந்தடைந்தார். 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். விமான நிலையத்தில் தரையிறங்கிய…

ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் இன்று மீண்டும் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொள்முதல் நடைமுறைகளில் (Procurement…

நோர்வே சதுரங்கப் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற 20 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னையில் சந்தித்துப் பாராட்டினார். தமிழக அரசின் சார்பில் பிரக்ஞானந்தாவிற்கு…

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் 10 கி.மீ கடல் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில்…

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.…

கட்டுமானப் பணிகளுக்காக வீதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறிய ரக லொறி வீழ்ந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காகத் வீதியின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் வீழ்ந்தே சிறியரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.…

ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் முன்சக்கரம் திடீரென உடைந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் லுப்தான்சா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தின் முன்சக்கரமே இவ்வாறு…

அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்…

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை…