Author: Serin

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்டமைக்கு ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 397000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 365200…

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை – பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 394000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 362500…

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவர் பொலிஸாராலும் தீயணைப்புப் படையினராலும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். குறித்த நபர் இன்று கோபுரத்தின் உச்சியில் ஏறியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை…

ஐபிஎல் 2026 கிரிகெட் போட்டியின் நேற்றைய தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் 103 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி…

உலக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச ‘அமைதிக்கான பாதயாத்திரை’ நிகழ்ச்சியின் இன்றைய பயணத்தின் போது ஒரு உன்னத மனிதாபிமானச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிப்பதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என குற்றஞ்சாட்டி பாதுகாப்பு பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிக நேரமாக காத்திருந்தும்…

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலுடன் மோதியதில் விபத்து…

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவான்மியூரில் உள்ள…