Author: varmah

விண்வெளியில் இருக்கும் பல கிரகங்களில் பூமியும் ஒன்று. பூமியில்தான் மனிதர்கள் வசித்து வருகிறார்கள். பூமியைப் போலவே மனிதர்கள் வசிக்க கூடிய கிரகங்கள் வேறு ஏதேனும் இருக்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். செவ்வாய்…

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி…

தவெக தலைவர் விஜய் பார்ச்சூனர் காரில்சென்று வாக்களித்தார். இந்த தேர்தலில் பெரம்பூர் ,திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.நீலாங்கரையில் உள்ள அவர் வீட்டு வாசலிலும், வாக்குச்சாவடியிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவரது வீட்டு…

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் , முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கார்…

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை பாகிஸ்தான் அதிகாரிகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளனர் என, செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய விமானிகளுக்கான அறிவிப்பில் (NOTAM) தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து இந்தியப்…

போர் நிறுத்தத்தை நீடிக்க பாகிஸ்தான் வேண்டுகோள் அமெரிக்காவும் ஈரானும் தங்களது இரண்டு வார கால போர் நிறுத்தத்தை நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.அமெரிக்க தூதரகப் பொறுப்பாளர் நடாலி ஏ. பேக்கருடன்…

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோரின் மகள் அன்ஷு மாலிகா அமெரிக்காவின் புகழ்பெற்ற இண்டியானா பல்கலைக்கழகத்தில் (Indiana University) உயரிய விருதான ஹெர்மன் பி வெல்ஸ்’ (Herman…

உலகமெங்கும் மரணம் என்பது இயற்கையான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் மரணத்தோடு சேர்ந்து நடக்கும் சில சம்பவங்கள் அந்த மரணத்தை பேசு பொருளாக மாற்றிவிடும். இப்போது சீனாவில் நடந்த ஒரு சம்பவம் பேசு பொருளாக மாறியிருக்கிறது. பொதுவாக பலருக்கும்…

கென்யாவின் நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மார்ச் 10ஆம் திக‌தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குயின் கார்டன் என அழைக்கப்படும் ராணி எறும்புகளை கடத்திய ஜான் என்கிற நபர் பிடிபட்டார். எறும்புகளை கடத்திய ஜானுக்கு 8000…

ஜனவரியில் நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது கைது செய்யப்பட்ட மேலும் மூன்று போராட்டக்காரர்களுக்கு இந்த வாரம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.போராட்டக்காரர்களான ஹமேத் வாலிடி , முகமது மசூம் ஷாஹி ஆகியோர் “துரோக…