Author: varmah

மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, கேரளா, அசாம் , புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளி​யாகிறது.அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல்…

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் விரும்பவில்லை என்று அமெரிக்க ஜ்னாதிப‌தி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று கூறினார்.ஈரான் போரை நடத்துவதில் போதிய உதவி கிடைக்கவில்லை என்று ட்ரம்ப் கூறியதற்காக, இங்கிலாந்து பிரதமர் கெய்ர்…

. 1945-ஆம் ஆண்டு ஹிரோஷிமா மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, அன்று முதல் அணையாமல் காக்கப்பட்டு வரும் ஒரு அடையாளச் சுடர், அடுத்த மாதம் ஹவாயில் உள்ள பேர்ள் ஹாபரில் நடைபெறும் ஒரு…

: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தரிசனம் செய்ததைத் தொடர்ந்து, இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்குச் செல்கிறார். சட்டமன்றத் தேர்தல்…

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவையில் இருந்து எல்.முருகன் நீக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இருந்து…

ரஷ்யக் கோடீஸ்வரர் அலெக்ஸி மொர்தாஷோவின் ‘நார்ட்’ என்ற கப்பல், அமெரிக்க மற்றும் ஈரானிய அனுமதியுடன் முற்றுகையிடப்பட்ட நீர்வழியைக் கடக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.துபாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஈரான் ,அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஆட்சேபிக்காததால்,…

தற்காலிக, முறைசாரா (தினசரி), பதிலீட்டு, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் அரச நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வரும் சுமார் 9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான ஒரு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.2026 ஆம் ஆண்டுக்கான…

இலங்கையிலிருந்து அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் பணம் தங்களுக்கு வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, அது தொடர்பான மற்றொரு பணப் பிரச்சினை குறித்து விசாரணை நடைபெற்று…

2.5 மில்லியன் டொலர் திறைசேரி இணையவழி மோசடியைக் கண்டித்து சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சக செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே இன்று செவ்வாய்க்கிழமை…

வியட்நாம் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான டோ லாம், மே 8 ஆம் அதிகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என்று சபை தலைவரின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.வியட்நாம் ஜனாதிபதி மே 7 முதல் 8…