- மிறப்பட்ட வீதி ஒழுங்கு : அதிரடி காட்டிய பருத்தித்துறை பொலிஸார்!
- நேருவின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி புதிய சாதனை!
- தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாராதிராஜா!
- இலங்கை ரூபாவில் பாரிய வளர்ச்சி!
- யோஷித ராஜபக்ஷ வழக்கு ஒத்திவைப்பு!
- ஹெலி வீழ்த்தப்பட்டதற்கு அமெரிக்கா பதிலடி
- குவைத் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
- தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!
Author: Tharanika
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கு தீர்வு அவசியம் – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
படகுகள் பழுதடைந்ததால் போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அநுர ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின்…
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட…
நமது பாரம்பரிய கலை மரபின் அடையாளமான கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலையும், அவர்களின் திரைக்குப் பின்னாலுள்ள எதார்த்தப் போராட்டங்களையும் உலகத் தரத்தில் பேசும் ‘கூத்தாடி’ திரைப்படம், வரும் மே மாதம் 28ஆம் தேதி முதல் இலங்கை முழுவதும்…
நேற்றைய தினம் (21) கொழும்பு 3, ப்ளவர் வீதி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ‘மக்களின் குரல்’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க…
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் : சி.வீ.கே.சிவஞானம் தெரிவிப்பு!
இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு…
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாகவும்…
நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக புதிய தேசிய இளைஞர் கொள்கை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் Global Unites!
Global Unites அமைப்பு, இலங்கையில் தேசிய நல்லிணக்கம், நீதி, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இளைஞர் கொள்கை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் செயற்படுத்தத்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை மறைக்க ஜே.வி.பி முயற்சி : நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசினால் தங்களின் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டபடி திசைதிருப்பப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
