Author: Serin

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை வலிகாமம் தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் திராகராசா பிரகாஸ் தலைமையில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட…

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று…

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்…

இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட கறுப்பு கவணி நெல், மாப்பிள்ளை சம்பா நெல், கரு இழை நெல் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் விதைக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்டு இன்று பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது.…

மட்டக்களப்பை அதிரவைத்த கொலை கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று நீதிபதியின் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நான்கு தினங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைசெய்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த நகைக்கடை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி…

ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.…

உலக நாடுகளின் கவனத்தைப் பெற்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் தற்போது வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி நகருகின்றது. ஹொர்மூஸ் நீரிணையை ஈரான் விடுவிக்க அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…

யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது 4700 லீற்றர் டீசலும், 800 லீற்றர் பெற்றோலும், 400…

பதுளை –  பண்டாரவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனையின் போது பீக்கர் (Beaker) வெடித்ததில் ஆசிரியை ஒருவரும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.  11 ஆம் தரத்தில்…