Author: Serin

இந்திய எண்ணெய் கப்பலான ஹரி ஆனந்த் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.  இந்தக் கப்பல் 18000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோல்…

கோலகலமாக ஆரம்பித்த 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பெற்றுள்ளது. ரோஹித்…

யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைவராகவும், வடக்கு…

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை முதல் கொண்டாட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்தியன் பிறீமியர் லீக் அதாவது ஐ.பி.எல் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது. நாளை முதல் இரண்டு மாதங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா தான். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல்…

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண்கள் கடத்தப்பட்டு கிணற்றில் வீசிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் உயிரிழந்த நளாயினி என்பவருக்கு நீதி கோரியும் இன்று வெள்ளிக்கிழமை பாரிய மக்கள் போராட்டமும்…

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட உயிருள்ள அலங்காரத் தாவரங்களுடன் பயணி ஒருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்தத் தாவரங்களுடன், சந்தேகநபர்…

நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் பிறகு…

இன்று தங்க விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355000 ரூபாயாக விற்பனை…

பங்களாதேஷில் ராஜ்பாரி மாவட்டத்தில் பயணிகளுடன் படகில் ஏற முயன்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பத்மா ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து நேற்று…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் பகுதியில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில் 5 சந்தேக நபர்கள்…