Author: Serin

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக குறைந்த விலைகள்…

வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடி பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமது…

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தவிர இந்தக் காலக்கட்டத்தில் 177 மாணவர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் காயமடைந்ததாகவும் ஈரானின் கல்வி அமைச்சு கூறியதாக…

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலை தொடர்ந்து இலங்கை பூர்வீகத்தை கொண்ட ஆதித்யா…

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணக்கியல் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி இன்று புதன்கிழமை பதவி ஏற்றுள்ளார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, துணைவேந்தர்…

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற  நிலைமைகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க…

மக்கள் தமது பணம் மற்றும் தங்க நகைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை மேலும் 5000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கவிலை சுமார் 38000 ரூபாவால் வீழ்ச்சியாடைந்துள்ளது. கடந்த வாரம் 17ஆம் திகதி 408000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப்…

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…