Author: Serin

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் 104 மெட்ரோ பஸ்கள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் கையளிக்கப்படும் விசேட நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’…

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்களையும், பாதாள உலகக் குழுத் தலைவர்களையும் திரும்ப அழைத்து வருவதற்காக எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள், சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ்…

பருத்தித்துறை – கிராமக்கோட்டடி சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில்…

52 ஆண்டுகளுக்குப் பின்னர் பிபா உலகக் கிண்ண அரங்கிற்குத் திரும்பிய கொங்கோ ஜனநாயகக் குடியரசு அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாகப் போராடி 1-1 என்ற கணக்கில் போர்த்துக்கல் அணியை சமன் செய்தது. இது போர்த்துக்கல்…

கடந்த சில மாதங்களாக மேற்காசியாவில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் 14 அம்ச இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸின் வேர்சாய் அரண்மனையில்…

2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளினதும் போட்டித்தொடர் ஒவ்வொரு சுவாரஸ்யங்களை விட்டுச்செல்கின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்ததுடன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக…

தமிழர்களினுடையதும் தமிழ் மக்களினதும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கமுடியாத ஒருவராக அமைச்சர் சந்திரசேகர் காணப்படுகிறார் என கலாநிதி சிதம்பரமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்ததாகக் கூறிய கலாநிதி சிதம்பரநாதன் மோகன், கடற்றொழில் அமைச்சரை…

நாடுகளுக்கிடையில் ஏற்படும் யுத்தநிலமைகள் பொதுவாக அந்தந்த நாடுகளை மட்டுமே பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலையில் ஈரான், அமெரிக்காவிற்கிடையிலான போர்மேகம் முழு உலகையும் மூடியிருந்தது. இந்த யுத்தத்தினால் உலக பொருளாதாரத்தில் ஸ்தம்பிதம் உண்டாகி பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன. பல்வேறு…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…