Author: Serin

நாட்டின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக அதிக அறுவடை தரும் ஒரு வணிகத் துறையாக மாற்றியமைக்கும் நோக்கில் ஜனாதிபதியால் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியின்கீழ்…

ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றத்தின் போது ஒருபக்கச்சார்பாக தெரிவு இடம்பெற்றுள்ளது என போராட்டகாரார்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஐபிஎல் கிரிகெட் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி செல்கின்றன. தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு ஆடுகின்றன. அந்தவகையில் திலக் வர்மாவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று…

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை 12.30 மணியளவில் இடம்…

தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள் முன்வர வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 57வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை நினைவுகூறும் வகையிலும், யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவுதினத்தை நினைவு கூறும் வகையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது. இதன்போது அல்லப்பிட்டி சேமக்காலையில் உள்ள அல்லைப்பிட்டி…

இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் எதுவும் பதிவாகவில்லை. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 395000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 363400…

தமிழக முதலமைச்சரின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பணி அதிகாரி என்ற நியமனம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தனது ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து…

அனுராதபுரம் – எப்பாவலை நகரிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் இன்று காலை மாணவர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள்…