Author: varmah

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) சமீபத்திய எபோலா பரவலால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது என அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, நாட்டில் 506 இறப்புகள் உட்பட 1,561…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறை மோதல்களில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாகவும், இறந்தவர்களில் ஏழு சிறை அதிகாரிகளும் 19 கைதிகளும் அடங்குவதாக நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்தார்.நீர்கொழும்பு சிறை வளாகத்திற்குள் நடந்த வன்முறை…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் குழு ஒன்று கண்டி, பல்லேகெலேயில் உள்ள போகம்பரா திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் திங்கட்கிழமை (5) கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் செவ்வாய்க்கிழமை…

நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, மூன்று பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை திங்களன்று (06) ஒப்புதல் அளித்தது.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராக…

ஜப்பானுடன் தொடர்புடைய 12 கப்பல்கள் திங்களன்று ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாரசீக வளைகுடாவை விட்டு வெளியேறின .மோதல் தொடங்கியதிலிருந்து பாரசீக வளைகுடாவில் சிக்கியிருந்த எண்ணெய்க் கப்பல்கள், ஈரானின் பாரசீக வளைகுடா நீரிணை ஆணையத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட…

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்தியதாக்குதலில் கொல்லப்பட்ட அலி கமெனியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது.படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கின் மூன்றாவது நாள், சவப்பெட்டி தலைநகரின் விமான நிலையத்திற்கு…

“இது எனது கடைசி உலகக்கிண்ணப் போட்டியாக இருக்கும், ஆனால் நாளை எனது கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புவோம்,” என்று ஸ்பெயினுக்கு எதிரான 16-வது சுற்றுப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ரொனால்டோ கூறினார். “எனக்கு இது…

அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக்கிண்ணப் போட்டியை4.64 மில்லியன் ரசிகர்கள் பார்வையிட்டதாக பீபா அறிவித்துள்ளது.உலகக்கிண்ணப் போட்டியின் முதல் சுற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து பீபா வெளியிட்ட அறிகையில் 72 குழுநிலைப் போட்டிகளிலும் சேர்த்து 4,644,549 பார்வையாளர்கள்…

அயதுல்லா அலி கமெனி ,அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கான இறுதி அஞ்சலித் தொழுகைக்காக இலட்சக்கணக்கான மக்கள் கூடினர்.தொழுகைகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே முசல்லாவின் பிரதான முற்றம் நிரம்பி வழிந்ததாக தஸ்னிம் செய்தி…

நீர்கொழும்பு சிறைக்குள் இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, இருபது கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிறை வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தில் கைதிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்தச் சம்பவம் குறித்த மேலதிக…