Author: varmah

குட்கா முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த…

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய போரின் முதல் நாள் வான்வழித் தாக்குதலால் கொல்லப்பட்ட அலி கமேனியின் இறுதி ஊர்வலங்கள் ஈரானில் நடைபெற்று வருகிறது.அதிகாலை 5.30 மணிக்கெல்லாம், மசூதியைச் சுற்றியுள்ள தெஹ்ரான் வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி…

தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக்…

வெனிசுலாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆர்ஜென்ரீனாவை சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் லூகாஸ் ட்ரெஜோ தனது மனைவியையும், இரு குழந்தைகளையும் இழந்துள்ளார்.நிலநடுக்கம் ஏற்பட்டபோது லூகாஸ் வேறு ஒரு இடத்தில் து விளையாடிக் கொண்டிருந்தார். நிலநடுக்கத்தில் அவரின் மனைவியும்,இரு…

தவெக தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றபோது அவரை காண பல்லாயிரம் மக்களும் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டணியில் சிக்கி 41 பேர்…

தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடினர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் வரை உயிரிழந்தனர்.…

2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய ரக இலவச வேட்டி சேலைகளை தயாரிக்க முதல் கட்டமாக அரசு சார்பில் 300 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.புதிய ரக நூலை பயன்படுத்தி அனைவரும் விரும்பி உடுத்தும்…

திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். தற்போது திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய…

ஈரான் ஆதரவு லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவைச் சந்திக்க டமாஸ்கஸ் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை பெய்ரூட்டிற்குச் சென்றிருந்த சிரியாவின் வெளியுறவு அமைச்சர், கூறியதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.லெபனானில் ஹிஸ்புல்லாவை சிரியப் படைகள் எதிர்கொள்ளும் சாத்தியக்கூறை…

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் அரசு இறுதிச் சடங்கில், இந்தியாவின் துணை வெளியுறவு அமைச்சரும் ஒரு மாநில ஆளுநரும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.பீகார் ஆளுநர் சையத் அதா…