Author: Serin

கடந்த சில மாதங்களாக மேற்காசியாவில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் 14 அம்ச இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸின் வேர்சாய் அரண்மனையில்…

2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளினதும் போட்டித்தொடர் ஒவ்வொரு சுவாரஸ்யங்களை விட்டுச்செல்கின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்ததுடன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக…

தமிழர்களினுடையதும் தமிழ் மக்களினதும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கமுடியாத ஒருவராக அமைச்சர் சந்திரசேகர் காணப்படுகிறார் என கலாநிதி சிதம்பரமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் பொய்யுரைத்ததாகக் கூறிய கலாநிதி சிதம்பரநாதன் மோகன், கடற்றொழில் அமைச்சரை…

நாடுகளுக்கிடையில் ஏற்படும் யுத்தநிலமைகள் பொதுவாக அந்தந்த நாடுகளை மட்டுமே பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் நிலையில் ஈரான், அமெரிக்காவிற்கிடையிலான போர்மேகம் முழு உலகையும் மூடியிருந்தது. இந்த யுத்தத்தினால் உலக பொருளாதாரத்தில் ஸ்தம்பிதம் உண்டாகி பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன. பல்வேறு…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் தேதி…

கடந்த காலத்தில் மத்தியகிழக்கில் நிலவிய போர்பதற்றம் சற்று அமைதியடைந்திருந்த நிலையில் மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முற்றிலும் உடைந்துள்ளது. ஹார்மோஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க…

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி…

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற…

தமிழ் சினிமாவிலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒருவராக இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படும் பாரதி ராஜா திகழ்ந்தார். என் இனிய தமிழ் மக்களே என்ற வார்த்தைக்கு உரித்துடையவர் பாரதிராஜா என்றே சொல்ல வேண்டும். தனது ஆற்றலால்…