Author: Serin

வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஓப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார். வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன…

எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் கடந்த எட்டு நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 140…

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து ஆறு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப்…

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவால்…

பேரனுடன் இணைந்து 18000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து 80 வயது முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தனது பேரனுடன் இணைந்து 18000…

வெனிசுலாவில்  சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு லா குய்ரா நகரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தந்தையும், மகனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பிரான்ஸ் மற்றும் அமெரிக்க மீட்புப் படையினர் இணைந்து பிரத்தியேக கேமராக்கள்…

2026 FIFA உலகக்கோப்பை தொடரில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். 2026 FIFA உலகக் கிண்ணத்தின் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின.…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இது வரையிலான அகழ்வு பணிகளின்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகளால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன்…

தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி சந்தேகநபர் மற்றும்…