Author: varmah

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘எடிசலாட்’ பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறையிலிருந்து வெளியேற பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளை விற்பனை செய்வது ,சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்து…

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இதுவரை எந்த நடிகரும் அரசியலுக்கு வந்து இப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை. பிரசாரம், ரோட்…

மதிமுக மாநில இளைஞரணி துணை தலைவர் லோ. சோமசுந்தரம், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட 75 நிர்வாகிகள் தங்கள் கட்சி பொறுப்புகளை இராஜினாமா செய்துள்ளனர். மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டபோது, துரை…

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே கடந்த ஆண்டு நடந்த‌ மோதலின் போது, ​​இந்தியாவின் பிரெஞ்சு தயாரிப்பு விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C போர் விமானத்தைத் தயாரிக்கும் சீனாவின் AVIC செங்டு ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன்,…

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானிடம், ஈரான் ஒரு புதிய முன்மொழிவை வழங்கியுள்ளது என்று அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்…

கேபிடல் ஹில்லில் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையைத் தொடர்ந்து, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் பெரும்பாலான பிரிவுகளுக்கு நிதி வழங்கும் மசோதாவில் ஜனாதிபதி ட்ரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். இதனால் ​​அமெரிக்க வரலாற்றில் ஒரு மத்திய அரசின் துறையின் மிக…

வான்கூவரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்டத் தலைவர்களின் கூட்டத்தில் ஈரான் பிரதிநிதிகள் கலந்துகொள்ளாததால், வரவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டியில் ஈரானின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.பீபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ தலைமையில் நடைபெற்ற ஆசியாவின் முன்னணி உதைப்ந்தாட்ட தலைவர்களின்…

மாட்ரிட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த காலிறுதிப் போட்டியில், ஹெய்லி பாப்டிஸ்ட் 2-6, 6-2, 7-6 (8/6) என்ற செட் கணக்கில் அர்னா சபலென்காவை வீழ்த்தி, அவரது பட்டப் பாதுகாப்பு முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், உலகின் முதல்…

கட்டாரில் 2026-ஆம் ஆண்டுக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான 2026 உலகக் கிண்ணப் போட்டிகள், நவம்பர் 19 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும் என்று பீபா வும், கட்டாரின் உதைபந்தாட்ட உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவும் புதன்கிழமை அறிவித்தன.போட்டிகள்,…

அஜர்பைஜானில் மே 3 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள 2026 பாகு மரதனுக்குனுக்கு, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட, பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 25,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் செவ்வாயன்று தெரிவித்தனர்.”காற்றை வெல்வோம்” என்ற முழக்கத்தின்…