Author: varmah

திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஆந்திராவிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று வழிபடுகிறார்கள். அதோடு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.எனவே இந்த கோவிலில் எப்போதுமே…

சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6வது ஆசிய பீச் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 50 கிலோ கடற்கரை மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை நிபுனி வசனாவுக்கு விமானநிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.கடுமையாகப் போட்டியிட்ட இறுதிப் போட்டியில் வியட்நாமிய…

அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியவற்றுடனான மோதல் மீண்டும் தொடங்குவதற்கு “வாய்ப்பு உள்ளது” என ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. எந்தவொரு ஒப்பந்தங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் வாஷிங்டன் உறுதியுடன் இல்லை என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அவை கூறுகின்றன.ஃபார்ஸ் செய்தி…

ஜேர்மனியில் இருந்து சுமார் 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற பென்டகன் திட்டமிட்டுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.அமெரிக்க-ஈரான் போரில் ஐரோப்பிய நட்பு நாடுகள் வழங்கிய உதவியின் அளவு குறித்து ஜனாதிபதி ட்ரம்புக்கு உள்ள…

செல்சி அணியின் தடுப்பாட்ட வீராங்கனை மில்லி பிரைட், மகளிர் சூப்பர் லீக் கிளப்புடன் 20 கோப்பைகளை வென்ற தனது 17 ஆண்டுகால புகழ் பெற்ற விளையாட்டு வாழ்க்கைக்கு புதன்கிழமை அன்று முற்றுப்புள்ளி வைத்தார்.செல்சி அணிக்காக நீண்ட…

வான்கூவரில் நடை பெறும் பீபா கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக வான்கூவர் பொலிஸ் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.”போக்குவரத்து நிறுத்தப்படும் முறையான வாகன அணிவகுப்புகள் நாட்டுத் தலைவர்களுக்காக…

தெற்கு சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யாவில், நடைபெற்ற 6வது ஆசிய பீச் சம்பியன் போட்டியில் ஓமானை எதிர்த்து விளையாடிய ஈரான் சம்பியனானதுஉலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஈரான் அணி, புதன்கிழமை அன்று ஓமன்…

இங்கிலாந்து உதைபந்தாட்டச் சங்கம் விதித்த நான்கு ஆண்டு ஊக்கமருந்துத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தைசெல்சி அணியின் முன்கள வீரர் மைக்கலோ முட்ரிக், அணுகியுள்ளார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.2024-ல்…

தற்போது கோடை காலம் என்பதால் கடும் வெயில் நிலவி வருகிறது. அதுவும் மே மாதம் முதல் வாரத்தில் வெய்லின் தாக்கம் இன்னமும் அதிகரிக்கும். இப்போதே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை…

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘எடிசலாட்’ பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறையிலிருந்து வெளியேற பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாகிஸ்தான் டெலிகம்யூனிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளை விற்பனை செய்வது ,சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்து…