Author: Tharanika

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் , மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றது. இதனை சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்…

தாய்லாந்து அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, எட்டு மாத சிறைத் தண்டனையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக , போலியான காரணங்களைக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான…

மஹியங்கனை – அராவத்தை , ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் 35 வயதுடைய…

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக , ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தித்வா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேட்டினை…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி , 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 394000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை…

கெக்கிராவ , கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஆவார். குறித்த நபர் மேலும் ஐந்து பேருடன் கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டிச்…

எம்பிலிபிட்டிய , கொடிகந்த பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கொடிகந்த , எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். குறித்த நபருக்கும் , மேலும் இருவருக்கும் இடையில்…

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி ரயில் சேவை இன்று திங்கட்கிழமை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ்தேவி ரயிலானது கொழும்பு…

தமிழகத்தின் புதிய முதல்வர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) பதவியேற்றதை அடுத்து இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முகமாக முதலமைச்சருக்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் புதிய…

யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என இலங்கை…