Author: Tharanika

2009 முள்ளிவாய்க்கால் தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஷ்டிக்கப்படும்மே 18 – ‘தமிழின அழிப்பு நாள்’ வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் இன்று யாழ் மாநகரசபையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் மாநகரின் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் ,…

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று (14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் , திட்டமிட்ட குற்றச்செயல் குழுக்களுடன் தொடர்புடையவர் என…

விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் கடத்த முயன்ற உறவின சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் இதற்காகப் பயன்படுத்திய விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நாளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்…

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் அரசியல் பலம் கொண்டவர்கள் அனைவரும் சட்டத்திற்கு மேலேயே இருப்பதாகவும் , சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே சுருங்கிவிட்டது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ…

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களுக்கும், அரச காட்சிக் கலை (visual arts) உபகுழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (12) அமைச்சின் கேட்போர்…

மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும் , இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் மோதி இன்று (13) கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல , பொல்கஹமுல்ல…

தமிழக சட்டமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை (13) முற்பகல் 9:30க்கு ஆரம்பமானது. சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை…

மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நுவரெலியா பிரதான நகர் , ஹவாஎலிய ,…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை , ஓட்டுநர்களிடம்…