- நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – சுந்தரலிங்கம் பிரதீப்!
- 4 நாட்களில் இத்தனை கோடியா : ஜனநாயகன் செய்த வசூல்!
- காணி விடுவிப்பு கோரி வீதிக்கிறங்கிய வலி.வடக்கு மக்கள்!
- தங்க விலை நிலவரம்!
- விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக்கும் புதிய மசோதா
- கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 258 தீ விபத்துகள்
- சூரிய கிரகணத்தைப் பார்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹோட்டல்கள் முன்பதிவு
- அரசியலில் இருந்து விலகுகிறேன் ராமதாஸ் அறிவிப்பு
Author: Tharanika
கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கெஸ்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் , கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொடையில் 145.5 மில்லிமீற்றரும் , வத்துபிடிவலவில் 105.5 மில்லிமீற்றர்…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுப்பு!
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து முன்னெடுப்பப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்நல் வாரம் இன்று (12) வல்வெட்டித்துறை , ஆலடியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி…
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று (12) முற்பகல் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சுமார் இரண்டரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து…
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் , வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் (12) ஆரம்பமாகிறது. இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்…
இலங்கையில் 5000 கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் கின்னஸ் சாதனை முயற்சி: ‘சங்கமம் 2026’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தவுள்ள உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி ‘சங்கமம் 2026’ எதிர்வரும் 2026 ஜூன் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக…
ராகலை டெல்மார் தோட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் : தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளின் அத்துமீறலால் பதற்றம்!
நுவரெலியா மாவட்டம் , ராகலை, டெல்மார் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு , தேசிய மக்கள் சக்தியின் வலப்பனை பிரதேச அரசியல்வாதிகளால் கடும் அச்சுறுத்தல்…
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை!
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் (Maj. Gen (R) Dr. Nayyar Naseer) அவர்களுக்கும் , இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும்…
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தமது நிரபராதித்தன்மையை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை என்றும் , அதனால் விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர்…
நாட்டில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
