Author: Tharanika

கடந்த சில மாதங்களாக நாட்டில் பதிவாகி வரும் சந்தேகத்திற்குரிய மரணங்கள் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பத்தரமுல்ல…

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்…

வியட்நாம் எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோலாம்(ToLam) உம்,…

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் அருள் பயஸின் படுகொலைக்கு தீர்வைத்தர அநுர அரசும் பின்னடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள சிறுவனின் உறவுகள், தாம் நீதி கோரி ஜனாதிபதியைச் சந்திக்க சென்றிருந்த போதும் அவரை சந்திப்பதற்கு…

ராஜங்கனே சத்தாரதன தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள்…

வியட்நாம் ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை (08) இலங்கையை வந்தடைந்ததை முன்னிட்டு உத்தியோகப்பூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் காலை ஆரம்பமாகியுள்ளது. வியட்நாம் ஜனாதிபதியும், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருடன்…

ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன இன்று வெள்ளிக்கிழமை(08) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த…

இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளில் பணிபுரியும் அப்பாவித் தொழிலாளர்களை இலக்கு வைத்து திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (07) பகிரங்கமாகத் தெரிவித்தார். சமீபகாலமாக இரத்தினபுரி,…

வெலிகம படவல பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுவன் கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட சிறிய பற்றரியை தவறுதலாக விழுங்கி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வைத்தியசாலை…