Author: Tharanika

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை திங்கள் (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு…

இரசாயண பகுப்பாய்வின் பின்னரே யாழ் போதனாவின் மருத்துவக் களஞ்சிய தீப்பரவலுக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ள அமைச்சர் சந்திரசேகரன் மருந்துக் களஞ்சியத்தின் இழப்பு பல ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளதுடன் நோயாளருக்கான…

ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு,…

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும்…

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றுள்ளார். விஜய்யுடன் 9 பேர் , அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்நிலையில் பதவியேற்கும் நிகழ்வு…

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பதவியேற்கவுள்ளார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன் விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை…

கடந்த சில மாதங்களாக நாட்டில் பதிவாகி வரும் சந்தேகத்திற்குரிய மரணங்கள் மற்றும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பத்தரமுல்ல…

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்…

வியட்நாம் எயார்லைன்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோலாம்(ToLam) உம்,…

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சிறுவனின் அருள் பயஸின் படுகொலைக்கு தீர்வைத்தர அநுர அரசும் பின்னடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள சிறுவனின் உறவுகள், தாம் நீதி கோரி ஜனாதிபதியைச் சந்திக்க சென்றிருந்த போதும் அவரை சந்திப்பதற்கு…