Author: Tharanika

யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இன்று புதன்கிழமை (22.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த…

நேற்று திங்கட்கிழமை (20.04.2026) மின்னல் தாக்கியதில் 86 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள ரொக்வூட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது. குறித்த…

நுவரெலியாவில் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டின் காரணமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர்களுடன் நுவரெலியா சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவிற்கும்,அங்கு சுற்றுலா வந்திருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்…

புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுக்களை நீர்நிலைளுக்கு அண்மையில் ஏற்பாடு செய்வதனால் எலிக்காய்சல் பரவும் சந்தர்பம் அதிகரித்தள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பகுதிகளில் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவதனால் கிருமித்தொற்றுக்கள் மற்றும் எலிக்காய்சல் என்பன ஏற்படும் வாய்ப்புக்கள்…