Author: Serin

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 368000…

யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை காணி அளவீட்டு பணிகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், அளவீடு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதுடன் மே மாதம் அளவீட்டு பணிகளை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17…

வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாகவும், நீதியாகவும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தாம்…

பிள்ளையான் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்…

தமிழ் நாட்டில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பரப்புரைகளில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி…

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் முதலாம்…

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள்…

இன்று தங்க விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368000 ரூபாயாக விற்பனை…

வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர்…

புத்தளப் பகுதியில் தொலைந்து போன யாழ்ப்பாணத்தவரின் பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடப் பகுதியில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம்…