Author: Serin

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.…

கட்டுமானப் பணிகளுக்காக வீதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறிய ரக லொறி வீழ்ந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காகத் வீதியின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் வீழ்ந்தே சிறியரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.…

ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் முன்சக்கரம் திடீரென உடைந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் லுப்தான்சா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தின் முன்சக்கரமே இவ்வாறு…

அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ‘சமுத்ரவிஜய’ என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக பணியில் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்…

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை…

நாட்டிலுள்ள ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணியும் கொள்கைபரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை யாழ்.…

எழுச்சி பாடல் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவை முன்னிட்டு…

மேற்கிந்திய தீவுகளை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி ஜமெய்காவின் கிங்ஸ்டனில் உள்ள…

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட…