Author: Serin

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிய நபர் ஒருவர் பொலிஸாராலும் தீயணைப்புப் படையினராலும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். குறித்த நபர் இன்று கோபுரத்தின் உச்சியில் ஏறியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை…

ஐபிஎல் 2026 கிரிகெட் போட்டியின் நேற்றைய தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் 103 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி…

உலக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச ‘அமைதிக்கான பாதயாத்திரை’ நிகழ்ச்சியின் இன்றைய பயணத்தின் போது ஒரு உன்னத மனிதாபிமானச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வணக்கத்திற்குரிய பன்ஞ்ஞாக்கார தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களிப்பதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என குற்றஞ்சாட்டி பாதுகாப்பு பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிக நேரமாக காத்திருந்தும்…

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கொழும்பு – யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலுடன் மோதியதில் விபத்து…

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவான்மியூரில் உள்ள…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு மிகவும் விறுவிறுப்பான நிலையில் ஆரம்பித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73…

இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 396000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 364400…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார். கடந்த வழக்கு…

2019ம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது தனது தாயையும், தந்தையையும் இழந்த சிறுவனுக்கு ஆங்கில மொழி மூலமாக கல்வி கற்கும் வாய்ப்பு 7 வருடங்களாக மறுக்கப்பட்டு வருவதாக அச்சிறுவனின் பாதுகாவலரான சிறியதாய் கவலை…