Author: Serin

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைய முன்னர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 ஆம் தேதி…

கடந்த காலத்தில் மத்தியகிழக்கில் நிலவிய போர்பதற்றம் சற்று அமைதியடைந்திருந்த நிலையில் மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முற்றிலும் உடைந்துள்ளது. ஹார்மோஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க…

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி…

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற…

தமிழ் சினிமாவிலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒருவராக இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படும் பாரதி ராஜா திகழ்ந்தார். என் இனிய தமிழ் மக்களே என்ற வார்த்தைக்கு உரித்துடையவர் பாரதிராஜா என்றே சொல்ல வேண்டும். தனது ஆற்றலால்…

கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை குறித்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்தில்…

சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று 2 நாள் அரசுமுறைப் பயணமாக வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கிற்கு வந்தடைந்தார். 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். விமான நிலையத்தில் தரையிறங்கிய…

ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெரஹெரவிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் இன்று மீண்டும் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொள்முதல் நடைமுறைகளில் (Procurement…

நோர்வே சதுரங்கப் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற 20 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னையில் சந்தித்துப் பாராட்டினார். தமிழக அரசின் சார்பில் பிரக்ஞானந்தாவிற்கு…

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் 10 கி.மீ கடல் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில்…