Author: varmah

மறைந்த ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில், சீனாவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹே வெய் தெஹ்ரானில் கலந்துகொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை அறிவித்தது.அவர் சீனாவின் உயர்மட்ட சட்டமியற்றும்…

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் ,உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் முன்னிலையில் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி , எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோருடன் முன்னாள்…

வெனிசுலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் 58,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்திருக்கலாம் அல்லது அழிந்திருக்கலாம் என செயற்கைக்கோள் தரவுகளின் முதற்கட்ட பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த அழிவின் அளவு அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும்…

கட்டார் அரசாங்கத்தால் அமெரிக்காவிற்குப் பரிசளிக்கப்பட்ட , புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற போயிங் 747-8 ரக சொகுசு விமானத்தில் முதல் பயணமாக, புதன்கிழமை வடக்கு டகோட்டாவிற்குப் ட்ரம்ப் பயணம் மேற்கொள்கிறார் .30 ஆண்டுகளுக்கும் மேலாக…

போரின் முதல் நாளான பெப்ரவரி 28 ஆம் திகதி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கிற்கான நிகழ்ச்சி நிரலை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.ஈரானின் மூன்று…

ஈரான், ஈராக் ,லெபனான் ஆகிய நாடுகளின் வான்வெளியைத் தொடர்ந்து தவிர்க்குமாறும், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளில் பறக்கும்போது “கவனமாக இருக்குமாறும்” ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு முகமை விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”நீண்ட கால அடிப்படையில்…

பாகிஸ்தான், கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் டோஹாவில் புதன்கிழமை ஈரான் , அமெரிக்க ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அதனை “மிகச் சிறந்த சந்திப்புகள்” நடந்த…

உலகக் கிண்ணப் போட்டியில் மெக்ஸிகோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து , எரிக் லிரா, ஜார்ஜ் சான்செஸ் ஜெசஸ் கல்லார்டோ ஆகிய நகரங்களில் நடைபெற்ற பிரம்மாண்டமான கொண்டாட்டங்களின் போது குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அரசாங்கம்…

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை திருடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால் ஆட்சி மாற வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.அயோத்தி ராமர் கோயில் நிதிமுறைகேடு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்…

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த…