- சீன ஜனாதிபதியையும் ரஷ்ய ஜனாதிபதியையும் நம்புவதாக ட்ரம்ப் தெரிவிப்பு
- கனடாவில் தஞ்சம் கோரிய 175 உலகக் கிண்ணப் பார்வையாளர்கள்
- தமிழர்களை சிந்தித்து செயலாற்றும் திறன் அற்றவர்களாக அரசாங்கம் கருதக் கூடாது – ஈ.பி.டி.பி. எடுத்துரைப்பு!
- அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள்!
- பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை!
- செம்மணி அகழ்வில் மழை அங்கியுடன் சிறுவனின் என்புக்கூடு!
- மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Author: Tharanika
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28.06.2026) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை (27.04.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3,97,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு…
அநுராதபுரம் – எட்டவீரகொல்லேவ, கோங்கொல்லேவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இப் பரிசோதனை…
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான பிக்குவை மே 2-ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய…
விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்று பிரச்சினை காரணமாகவும் தேர்தல் காரணமாகவும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தணிக்கை குழுவின் ரிவைசிங்…
இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை (27.04.2026) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக…
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த…
லக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) ஏணியிலிருந்து தவறிவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த பெண்…
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராட சென்ற வேளை எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர்…
தடம் புரண்ட “சாகரிகா” ரயில் இன்று திங்கட்கிழமை (27.04.2026) முதல் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதுடன்,வழமையான கால அட்டவணைக்கு அமைவாக இயங்கும் என போக்குவரத்து அத்தியட்சகர் ‘அசாங்க சமரசிங்க’ தெரிவித்துள்ளார்.…
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(26.04.2026) ஒன்றரை வயதினை உடைய பெண் குழந்தை ஒன்றை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குழந்தையின் தாய்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
