- மேற்கு கனடாவில் ஆயிரக்கணக்கான மின்னலால் காட்டுத்தீ
- காங்கோவில் வன்முறை 32 பொதுமக்கள் பலி
- உலகக் கிண்ண நினைவு முத்திரையை வெளியிட்டது பிரான்ஸ்
- பீபாவின் உலகக்கிண்ண கனவு அணி
- சீன ஜனாதிபதியையும் ரஷ்ய ஜனாதிபதியையும் நம்புவதாக ட்ரம்ப் தெரிவிப்பு
- கனடாவில் தஞ்சம் கோரிய 175 உலகக் கிண்ணப் பார்வையாளர்கள்
- தமிழர்களை சிந்தித்து செயலாற்றும் திறன் அற்றவர்களாக அரசாங்கம் கருதக் கூடாது – ஈ.பி.டி.பி. எடுத்துரைப்பு!
- அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள்!
Author: Tharanika
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் புகைபடங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை Whatsapp ஊடாக பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய இக் கைது…
நாளை வெள்ளிக்கிழமை (01.05.2026) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மே தினப் பேரணிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.…
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகளின் அதிகரிப்பே இவ்விலை உயர்விற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த…
போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்காததால் பெற்ற தாயின் கால்களைத் தடியால் அடித்துடைத்த மகனின் செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கேகாலை – தேவலகம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(26.04.2026) அன்று இடம்பெற்றுள்ளது. அப்…
கைத்துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை இளவாலை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் அர்ச்சுனா எம்.பி. இந்நிலையில் குறித்த வழக்கு, விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை 29.04.2026) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை…
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள தாயிப் நகர் கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கடல்அட்டை பிடிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை…
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் புதன்கிழமை (29.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு…
கடமை நேரத்தில் ஒழுக்க விதிகளை மீறி, இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துநருடன் முரண்பட்டு கொண்ட தனியார் பேருந்து நடத்துனருக்கு மறுஅறிவித்தல் வரை பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்…
வவுனியா செட்டிக்குளம் முதலியார் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப் பகுதியைச் சேர்ந்த பெண் பிள்ளை ஒருவரின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை (27.04.2026) இரவு தனது…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (28.04.2026) ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
