- சீன ஜனாதிபதியையும் ரஷ்ய ஜனாதிபதியையும் நம்புவதாக ட்ரம்ப் தெரிவிப்பு
- கனடாவில் தஞ்சம் கோரிய 175 உலகக் கிண்ணப் பார்வையாளர்கள்
- தமிழர்களை சிந்தித்து செயலாற்றும் திறன் அற்றவர்களாக அரசாங்கம் கருதக் கூடாது – ஈ.பி.டி.பி. எடுத்துரைப்பு!
- அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள்!
- பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை!
- செம்மணி அகழ்வில் மழை அங்கியுடன் சிறுவனின் என்புக்கூடு!
- மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Author: Tharanika
தமிழில் நாட்டில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும்…
சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னரே…
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) காலை, பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில் சடலமாக காணப்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்கள்…
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் 234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில்,…
கனேடிய பொலிஸார் காட்டிய அலட்சியமே உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்தவரும், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவருமான 30 வயதுடைய (றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி) என்பவரே இவ்வாறு…
நேற்று செவ்வாய்க்கிழமை(21.04.2026) சுற்றுலா பயணியை துப்பாக்கியால் மிரட்டிய சம்பவத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட முன்னால் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர இன்று புதன்கிழமை (22.04.2026) நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பிணை மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதம்பை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிதியாவ பிரதேசத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 43 வயதுடையவர் எனவும் அவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்…
கொழும்புஇ கல்கிஸை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிவிட்டுத் தப்பிய முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மற்றும் CCTV பதிவுகளின் உதவியுடன் சந்தேக நபர் நேற்றய…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும்இ உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை (22.04.2026) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சர்வதேச சந்தை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
