Author: Tharanika

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆ.சுமதி…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்குச் சொந்தமானது எனக் கருதப்பட்டு , தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள மல்வானை காணி மற்றும் சொகுசு இல்லத்தை உடனடியாகப் பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கு அல்லது பொதுமக்களின்…

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயல் தொழிலில்…

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தற்போது பாரிய உட்கட்சிப் பிளவுகளுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகித் தடுமாறி வருவதாகவும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லத் தகுதியானவர்கள் இல்லாததால் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்முடன் இணைத்துக்கொள்ள…

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம்…

இன்று (14) காலை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து உபயகாரர்களுக்கான பத்திரிகையும் , காளாஞ்சியும் திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு பாரம்பரிய…

தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் , த.வெ.க ஆட்சியிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர உதவித்தொகையாக…

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று (14) காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.…

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் , வெளிநாட்டு அலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும்…

சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ‘ஷி ஜின்பிங்’ வலியுறுத்தியுள்ளார். அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் நடத்திய விசேட பேச்சுவார்த்தையின் போதே…