Author: Tharanika

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று புதன்கிழமை(20) , 342 ரூபாயைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்…

பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்க தயார் நிலையில் இருந்த தனியார் பேருந்து ஒன்றின் சில் ஒன்றில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இன்று புதன்கிழமை (20)…

இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் தமிழக முதல்வர் யோசப் விஜய் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

இளவேனில் கால பூக்களின் பயன்பாடு என்னும் தொனிப் பொருளிலான சித்த மருத்துவ கண்காட்சி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் சித்த மருத்துவ பீட துறையும்…

இலங்கையின் முன்னணி ஒப்பனை கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில், இலங்கை ஒப்பனை கலைஞர் சங்கத்தினால் (Makeup Artist Club of Lanka – MACL) ஏற்பாடு செய்யப்பட்ட “தேசிய ஒப்பனை கலைஞர் போட்டி 2026” (National Competition…

யுத்தக் காலத்தின் போது, சர்வதேச நாடுகள் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடும் அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், அவர் அதற்கு பணியாது உறுதியாக நின்று யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த யுத்த…

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் , இலங்கைக்கு இம்மாதம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, இரண்டு தவணை கொடுப்பனவுகளின் மூலம் வழங்கப்படவுள்ளதாக…

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் பதிவாகவில்லை.24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 3,93,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 3,61,500 ரூபாவாக…

எஹெலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட வலவிடவத்த பகுதியில் நேற்று (18) பிற்பகல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எஹெலியகொட காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் கெடஹெட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயது…

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு தூபிக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு…