Author: Tharanika

தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது…

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசனஇ மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே…

இன்று தங்கத்தின் விலை 6000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 398000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 366200…

வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை(20) உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண், இரண்டு வருடங்களாகக் காதலித்து…

இலங்கையில் சைபர் குற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், சுமார் 51 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றிற்கான மின்கலங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற மூன்று சீன…

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் இன்று புதன்கிழமை (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப்…

தூண்டிவிடும் குழுக்களைப் பயன்படுத்தி நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் முயல்வதாகவும், அதன் மூலம் நழுவிப்போகும் அதிகாரத்தைத் தக்கவைக்க நினைப்பது நியாயமற்றது என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல…

30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த நமது கௌரவத்துக்கு பாத்திரமான முப்படை வீரர்களுக்கு எனது நன்றி கலந்த மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு , ஒருமைப்பாடு , இறையாண்மை மற்றும்…

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக கொடிச்சீலை இன்று (20.05.2026) யாழில் இருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியில் உள்ள செங்குந்த மரபினரான சண்முகநாதன்…

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மா பெக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.…