- நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் – சுந்தரலிங்கம் பிரதீப்!
- 4 நாட்களில் இத்தனை கோடியா : ஜனநாயகன் செய்த வசூல்!
- காணி விடுவிப்பு கோரி வீதிக்கிறங்கிய வலி.வடக்கு மக்கள்!
- தங்க விலை நிலவரம்!
- விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக்கும் புதிய மசோதா
- கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் 258 தீ விபத்துகள்
- சூரிய கிரகணத்தைப் பார்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹோட்டல்கள் முன்பதிவு
- அரசியலில் இருந்து விலகுகிறேன் ராமதாஸ் அறிவிப்பு
Author: Tharanika
மஸ்கெலியா பகுதியில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனையின் போது , தகுதியற்ற நிலையில் இயக்கப்பட்டு வந்த 28 வாகனங்கள் 30 நாட்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட முதன்மை மோட்டார் வாகன…
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கு தீர்வு அவசியம் – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
படகுகள் பழுதடைந்ததால் போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அநுர ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது வைத்தியசாலையின் சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்த சிகிச்சை அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு சிகிச்சை அறைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின்…
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட…
நமது பாரம்பரிய கலை மரபின் அடையாளமான கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலையும், அவர்களின் திரைக்குப் பின்னாலுள்ள எதார்த்தப் போராட்டங்களையும் உலகத் தரத்தில் பேசும் ‘கூத்தாடி’ திரைப்படம், வரும் மே மாதம் 28ஆம் தேதி முதல் இலங்கை முழுவதும்…
நேற்றைய தினம் (21) கொழும்பு 3, ப்ளவர் வீதி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ‘மக்களின் குரல்’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க…
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் : சி.வீ.கே.சிவஞானம் தெரிவிப்பு!
இந்திய – இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு…
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கெப் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்து நேற்று (20) இடம்பெற்றுள்ளதாகவும்…
நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக புதிய தேசிய இளைஞர் கொள்கை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் Global Unites!
Global Unites அமைப்பு, இலங்கையில் தேசிய நல்லிணக்கம், நீதி, சமூக ஒற்றுமை மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இளைஞர் கொள்கை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் செயற்படுத்தத்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை மறைக்க ஜே.வி.பி முயற்சி : நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், தற்போதைய அரசினால் தங்களின் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டபடி திசைதிருப்பப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
