Author: varmah

அமெரிக்கபடை அல்லது பன்னாட்டுப் பாதுகாப்பு மூலம் ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றும் என்று கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் “ஃபாக்ஸ் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்” நிகழ்ச்சியில் தெரிவித்தார்.ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச்…

ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்த வார இறுதியில் கூறியிருந்தபோதிலும், ஈரான் “அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” “பாகிஸ்தான் உட்பட சில இடைத்தரகர்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்துள்ள, ஒரு சில…

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.தேசிய ஜனநாயக கூட்டணியில் 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் நிலையில் அந்த கட்சிக்கு குக்கர் சின்னம்…

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் இவர் இதுவரை 252 தேர்தல்களில் போட்டியிட்டு தற்போது 253 ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல்…

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இந்த கட்சிக்கு 8 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 8 தொகுதிகளுக்கான வேட்பாளரை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். அப்போது, தான் காட்டுமன்னார்கோவில்…

பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் நடப்பு சம்​பியன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யும், 2016-ம் ஆண்டு சம்​பிய​னான சன்​ரைசஸ் ஹைத​ரா​பாத் அணி​யும் மோதின.முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைத​ரா​பாத் அணி 20 ஓவர்​களில்…

அதிமுகவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் விலகிய முன்னாள் எம்எல்ஏ நாராயணனுக்கு தவெகவில் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நாராயணன், அக்கட்சியில் இருந்து விலகினார். இரண்டு நாட்களில்…

சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர்களை அறிவித்த‌ வரும் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் என அறிவித்துள்ளார்.சட்டசபை தேர்தல் களம்…

இஸ்ரேல், அமெரிக்கா ஆகியன ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து ஜப்பானில் உள்ள அணுகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த நால்வர் குழுக்கள் வெளியிட்ட அறிக்கையை, டோக்கியோவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஏற்க மறுத்துவிட்டதாக அக்குழுக்களில் ஒன்று…

வளைகுடாப் பகுதிகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் நிச்சயமற்ற நிலையில் வாழ்கின்றனர். போரின் கணிக்க முடியாத தன்மை, அவர்களின் வேலைப் பாதுகாப்பையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. இருப்பினும், அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கிவிட எண்ணியுள்ளனர்.பெப்ரவரி…